நிலாக்காலம்

இன்று காலை 6.21 மனிக்கு சந்திராயன்-1 பி.எஸ்.எல்.வி-சி 11 செயர்கைகோள் மூலம் வின்னில் செலுதப்பட்டது. சரியாக 18.2 நிமிட பயனதிற்க்கு பிறகு ராக்கெட்டில் இருந்து விடைப்பெற்று சந்திராயன் தன் பயணத்தை தொடங்கியது. சுமார் 387,000கீ.மி பயனித்தபின் இது சந்திரனின் சுற்றுப்பாதயை அடைந்து நவ8 ஆம் தேதி வாக்கில் அதன் இலக்கான(சந்திரனின் மேல் பரப்பிலிருந்து சுமார் 100 கீ.மி) அடையும். 355 கோடியில் உருவான சந்தராயனில் உள்ள 11 சோதனை கருவிகளில் 5 இந்தியாவில் உருவானவை. சந்திராயன் நவ 2ஆம் வாரம் நிலவில் இந்தியக்கொடியை நடுவதை தொடருந்து நிலவை அடைந்த ஆறாவது நாடெனும் பெருமையை நம் இந்தியா பெருகிறது.
குறிப்பு: இந்த வெற்றிப்பாதையில் நடந்தால் 2020ல் முதல் இந்தியர் நிலவில் கால் பதிப்பார்!!

0 comments: