இது என்ன புது பகுதின்னு யோசிக்க வேண்டாம், பொதுவா அஞ்சலின்னு தலைப்போட வர இரங்கல் செய்திகள் தான்.
இந்த பதிவின் முதல் இரங்கல் பா..
அமரர் ஜெ சித்திக்கு இதை சமர்ப்பிக்கிறேன்..
நான் பார்த்து ரசித்த பெண்களில் ஒருவர், புன்னகை இதயத்தை திறக்கும் சாவி என்பதை நிரூபித்தவர். இன்று நீ இறைவனடி சேர்ந்தாலும் என்றும் எங்கள் புன்னகையில் வாழ்வாய்!!!
மலர்வளையம்
Posted by
வாழவந்தான்
Friday 24 October, 2008
Labels: மலர்வளையம்
0 comments:
Post a Comment