31-10-2008 அன்று பூங்கொத்தும் மூள் கிரீடமும்

இந்த வருடமும் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு இந்த பூங்கொத்து வழங்கப்படுகிறது.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!

250கோடி செலவில், 6வழிப் பாதை, 2அடுக்கு போக்குவரத்து என உலகத் தரத்தில் அமைக்க பட்ட சென்னை கத்திபாரா வண்ணத்து பூச்சி வடிவ பாலத்தில் விபத்தில் இரந்தவரின் ரத்தத்தால் சிகப்பு வண்ணம் பூச காரணமாய் இருந்த சென்னை போக்குவரத்து காவல்(செ.போ.கா), நெ.து.
இந்த துறையினர் இந்த முறை முள்கிரீடம் பெறுகின்றனர்.
பி.கு: விபத்துக்களை தொடருந்து மேலும் 30 வழிகாட்டி(சைன்போர்டுகள்) வைக்க செ.போ.கா முடிவு செய்துள்ளது(ஏற்கனவே 90 வழிகாடிகள் உள்ளதாக செ.போ.கா குறிப்பிட்டுள்ளது). கத்திபாரா, போரூர் போன்ற சாலை சந்திப்புகளில் சிசிடிவி காமிராக்கள் வைக்கவுள்ளது செ.போ.கா.

1 comments:

AKARAMUDHALVAN 31 October 2008 at 5:42 pm  

Sir,

Thanking you to visit my blog, Pls, visit to my all posts, and encrage to me and my writing