24-10-2008 அன்று பூங்கொத்தும் மூள் கிரீடமும்

சந்த்ராயனை வின்னில் செலுத்தி வெற்றி கண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்தமுறை பூங்கொத்து வழங்கப்படுகிறது.

பிரிவினைவாதம் என்னும் பெயரில் அரசியல் காரணங்களுக்காக வைகோவை கைது செய்து தன் இரங்கல்பாவில் தானே அச்சுப்பிழை ஏற்ப்படுதியதற்க்காக இந்த முறை முத்தமிழ் வித்தகர் முள் கிரீடம் பெருகிறார்.

0 comments: