நிலாவில் தடம் பதித்த நம் இஸ்ரோ வல்லுனர்களுக்கு இந்த முறை மலர்க்கொத்து வழங்கப்படுகிறது.
பணத்தை செலவழிக்க வழிதெரியாமலும், கோட்டாக்களின் முறைகேடுகளாலும் சட்டக்கலூரிக்குள் மாணவர் என்ற பெயரில் நுழைந்து வெறித் தாண்டவம் ஆடிய நாட்டின் விஷக்கிருமிகளுக்கு இந்த முறை முள் கிரீடம்.
இது ஒரு நிலாக்காலம்
Posted by
வாழவந்தான்
Saturday 15 November, 2008
Labels: பூங்கொத்தும் மூள் கிரீடமும்
0 comments:
Post a Comment