கண்ணீர் அஞ்சலி

மும்பாய் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த போலீஸ் அதிகாரிகள்,(கீழே படத்தில்...)

1. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சாலஸ்கர் (சுமார் 80 என்கவுண்டர்கள் மூலம் மும்பையின் நிழலுலகை உலுக்கியவர்)
2.ஹேமந்த் கர்கரே (ஏ.டி.எஸ் தலைவர் - மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத செயல்களை புலனாய்ந்தவர்)
3. ஏஸிபி அஷோக் காம்தே(இவர் தாத்தா மும்பாயின் முதல் ஐ.ஜி)
இவர்களுக்கும் மேலும் இந்த போராட்டத்தில் உயிர் இழந்த அனைத்து மனிதருக்கும்(தீவிரவாத நாய்கள் இதல் அடங்கா!!) பட்டணப்பிரவேசத்தின் கண்ணீர் அஞ்சலி

0 comments: