மலர்வளையம்


இந்தியாவின் முதல் கூட்டணி மத்திய அரசை அமைத்து அதன் மூலம் இந்தியாவின் பத்தாவது பிரதமராக பணியாற்றிய,
மிஸ்டர்.கிளீன் எனப் புகழப்பட்ட திரு. விஸ்வனாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இன்று இயற்கை எய்தினார்..
அவரது ஆன்மா சாந்தியடைய பட்டணப்பிரவேசம் பிரார்திக்கிறது

0 comments: