வேலை நிறுத்தம்! (ஈழமும் இந்திய அரசியலும் பகுதி 2)

பகுதி 1 இன் சுட்டி
வணக்கம்...
ஏப் 23 2009, இலங்கை தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் (ஆளும்கட்சியின்)கடையடைப்பு. எதிர்பார்த்த அளவிற்கு இது வெற்றியடைந்திருந்தாலும் இந்த கடையடைப்பினால் இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ப்பட்ட நன்மை என்ன? ஒரு நாள் முழுவதும் தமிழகம் முடக்கபட்டதன்றி என்ன பலன். இதற்க்கு பதில் இந்த ஒரு நாள் வருவாயிலிருந்து(தமிழகத்தில் மட்டும்) ஒரு பகுதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கியிருக்கலாம். அன்றைய தினம் அனைவரும் கருப்பு பட்டை அணிந்தோ, மௌனம் அனுசரித்தோ எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் ஆளும்கட்ச்சியின் பலத்தை பறைசாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்ததை அல்லாது இந்த வேலைநிறுத்தத்தின் பயன் என்ன. ஈழம் இந்திய அரசியலின் காட்சி பொருளாகப்படுவது என்று நிறுத்தப்படும்?

0 comments: