திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளின்படி ஆளுநர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவரை உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் இனி பொது நிர்வாகம், மாவட்ட வருவாய், தொழில்துறை, சிறுபான்மையினர் மற்றும் சமூக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளையும் சேர்த்து கவனித்துகொள்வார்.தமிழகத்தின் முதல் துணை முதல்வருக்கு வாழ்த்துக்கள்!!!
தந்தை மகனுக்காற்றும் உதவி
Labels: அரசியல்/சமூகம்
மலர்வளையம்
LTTE தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் இலங்கை படையினரால் கொல்லப்பட்டார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இனியாவது இலங்கையில் அமைதி திரும்பட்டும்.
Labels: மலர்வளையம்