இந்த முறை பூங்கொத்து பெறுபவர் திரு. சுந்தர்.
மாற்றுத்திறன் படைத்தவருக்காக சென்னை திருவான்மியூரில் 'ஃப்ரீடம் ட்ரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம், பயிற்சியரங்கம் மற்றும் காப்பகம் நடத்திவருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த தனிமனிதர்(பெஸ்ட் இண்டிவிஜுவல்) விருதினை குடியரசு தலைவரிடம் இருந்து உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினத்தன்று பெற்றார்.
சொந்த அலுவல்கள் காரனமாக பட்டிணப்பிரவேசத்தில் பதிவிடாத வாழவந்தான் இந்த முறை முள்கிரீடம் பெறுகிறார் :-)
பூங்கொத்தும் மூள் கிரீடமும் டிச 8, 2008
Posted by
வாழவந்தான்
Monday 8 December, 2008
Labels: பூங்கொத்தும் மூள் கிரீடமும்
0 comments:
Post a Comment